பள்ளிகளை மூடினால் நடவடிக்கை

img

தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளை மூடினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை

தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.